தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/வைக்கோல் வீணாவது இயந்திரம் உதவியால் தவிர்ப்பு

வைக்கோல் வீணாவது இயந்திரம் உதவியால் தவிர்ப்பு

வைக்கோல் வீணாவது இயந்திரம் உதவியால் தவிர்ப்பு


ADDED : பிப் 03, 2024 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: மீஞ்சூர், சோழவரம் வட்டாரங்களில், 42 ஏக்கர் பரப்பில், சம்பா பருவத்திற்கு நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெறுகிறது.

அறுவடை முடிந்து, விளைநிலங்களில் சிதறிக் கிடக்கும் வைக்கோல், ரோலர் இயந்திரம் உதவியுடன் சுருட்டி உருளை வடிவில் கட்டப்படுகிறது. ரோலர் இயந்திரத்தின் உதவியால் வைக்கோல் வீணாவது தவிர்க்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us