sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

/

சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

சமூக நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி


ADDED : நவ 06, 2025 02:57 AM

Google News

ADDED : நவ 06, 2025 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பேரணியை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் கீழ் செயல்படும், மேரா யுவ பாரத் சார்பில் வல்லபபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்ற ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணியை துவக்கி வைத்தார்.

பின், வேளாண் துறை சார்பில், பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில், சம்பா பருவத்தில் காப்பீடு செய்ய, விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

பின், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us