sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்திய ஓட்டுநர் கைது

/

கஞ்சா கடத்திய ஓட்டுநர் கைது

கஞ்சா கடத்திய ஓட்டுநர் கைது

கஞ்சா கடத்திய ஓட்டுநர் கைது


ADDED : நவ 06, 2025 03:00 AM

Google News

ADDED : நவ 06, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ஒடிசாவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

லாரியில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய லாரி ஓட்டுநரான, திருவிடைமருதுாரைச் சேர்ந்த பாலசந்தர், 32, என்பவரை கைது செய்தனர். இவர், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us