sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

/

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்


ADDED : மார் 29, 2025 07:08 PM

Google News

ADDED : மார் 29, 2025 07:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று அமாவாசை ஒட்டி காலை 9:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

அதேபோல், திருத்தணி தணிகாசலம்மன், படவேட்டம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், துர்க்கையம்மன் உட்பட அனைத்து அம்மன் கோவில்களிலும், அமாவாசையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மேலும், அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us