sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

/

மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு


ADDED : செப் 20, 2025 09:48 PM

Google News

ADDED : செப் 20, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் ஏழுமலை, 52. நேற்று முன்தினம் மாலை, ஊத்துக்கோட்டை ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், தேர்வாய்கண்டிகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினரின் தேடுதலுக்குப் பின், ஏழுமலை சடலமாக மீட்கப்பட்டார். ஊத்துக்கோட்டை போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us