sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா

/

வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா

வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா

வீற்றிருந்த பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா


ADDED : மே 26, 2025 01:56 AM

Google News

ADDED : மே 26, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:திருமழிசையில் செண்பகவல்லி சமேத வீற்றிருந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 21ம் தேதி கருட சேவை நடந்தது.

பிரம்மோற்சவ திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை 7:30 மணிக்கு கோவிலிலிருந்து புறப்பட்ட தேர், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, காலை 11:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. வரும் 29ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us