sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

/

தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்


ADDED : அக் 04, 2025 02:12 AM

Google News

ADDED : அக் 04, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:தரணிவராக சுவாமி கோவிலில், நேற்று காலை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணிவராக சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலின் பிரம்மோத்சவம், நேற்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான இன்று இரவு 7:30 மணிக்கு, கருடசேவை நடைபெற உள்ளது.

நாளை இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா வருகிறார்.

நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 7:00 மணிக்கு கஜ வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார். 7 ம் தேதி காலை 10:30 மணிக்கு பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us