sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வரும் 4ல் பிரம்மோத்சவம் துவக்கம்

/

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வரும் 4ல் பிரம்மோத்சவம் துவக்கம்

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வரும் 4ல் பிரம்மோத்சவம் துவக்கம்

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் வரும் 4ல் பிரம்மோத்சவம் துவக்கம்


UPDATED : ஜூலை 01, 2025 01:37 PM

ADDED : ஜூன் 30, 2025 11:14 PM

Google News

UPDATED : ஜூலை 01, 2025 01:37 PM ADDED : ஜூன் 30, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை, திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா, வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் ஜெகந்நாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தாண்டிற்கான ஆனி பிரம்மோத்சவ திருவிழா, வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 6:00 - 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.

பிரம்மோத்சவ நாளில், தினமும் காலை - மாலை 7:00 மணிக்கு, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை, வரும் 6ம் தேதி காலையிலும், தேர்த்திருவிழா 10ம் தேதி காலையிலும் நடைபெறும்.

வரும் 12ம் தேதி மாலை கொடியிறக்கத்துடன், ஆனி பிரம்மோத்சவ திருவிழா நிறைவு பெறும்.






      Dinamalar
      Follow us