sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சோளிங்கர் - அய்யனேரி இடையே பாலங்கள் அகலப்படுத்தும் பணி

/

 சோளிங்கர் - அய்யனேரி இடையே பாலங்கள் அகலப்படுத்தும் பணி

 சோளிங்கர் - அய்யனேரி இடையே பாலங்கள் அகலப்படுத்தும் பணி

 சோளிங்கர் - அய்யனேரி இடையே பாலங்கள் அகலப்படுத்தும் பணி


ADDED : நவ 28, 2025 03:26 AM

Google News

ADDED : நவ 28, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை: சோளிங்கரில் இருந்து அய்யனேரி வழியாக திருத்தணிக்கு செல்லும் சாலையில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை வழியாக திருத்தணிக்கு நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதற்கு மாற்றுப்பாதையாக, சோளிங்கரில் இருந்து அய்யனேரி வழியாக பழமையான ஒருவழி சாலை திருத்தணிக்கு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சாலை மார்க்கமாக அரசு நகர பேருந்து தடம் எண்: 5 நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறது. மின் பேருந்து ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் இந்த பேருந்துகளால் திருத்தணி மற்றும் சோளிங்கர் நகரங்களுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருவழி சாலையாக உள்ள இந்த மார்க்கத்தில் எதிரெதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்கும் போது சாலையில் போதிய இடமின்றி வயல்வெளியில் கவிழும் அபாயநிலை இருந்து வருகிறது.

இந்த சாலையை இருவழி சாலையாக அகலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகளும், பயணியரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது இந்த மார்க்கத்தில் உள்ள பாலங்கள் இருவழி சாலைக்கு ஏற்ப அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us