sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகனுக்கு 'காப்பு'

/

சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகனுக்கு 'காப்பு'

சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகனுக்கு 'காப்பு'

சித்தப்பாவை தாக்கிய அண்ணன் மகனுக்கு 'காப்பு'


ADDED : ஆக 19, 2025 11:02 PM

Google News

ADDED : ஆக 19, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்றவரை, அவரது அண்ணன் மகன் தாக்கியதில் மண்டை உடைந்தது. தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45. இவர், சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது சித்தி, கடந்த வாரம் இறந்து விட்டார்.

இந்நிகழ்வின் போது இவருக்கும், இவரது அண்ணன் மகன் விஜய், 29, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உறவினர்கள் சமரசம் செய்தனர்.

வெங்கடேசன் சித்தியின் காரியம் இன்று நடத்துவது தொடர்பான ஏற்பாடுகளை குடும்பத்தினரும், உறவினர்களும் சேர்ந்து நேற்று மேற்கொண்டிருந்தனர்.

அப்போது வெங்கடேசனை, விஜய் பூஜையின் போது பயன்படுத்தும் மணியால் தாக்கினார். இதில், வெங்கடேசனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உறவினர்கள் அவரை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆர்.கே.பேட்டை போலீசார் விஜயை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us