sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாதி வழியில் நின்ற பஸ் பயணியர் கடும் அவஸ்தை

/

பாதி வழியில் நின்ற பஸ் பயணியர் கடும் அவஸ்தை

பாதி வழியில் நின்ற பஸ் பயணியர் கடும் அவஸ்தை

பாதி வழியில் நின்ற பஸ் பயணியர் கடும் அவஸ்தை


ADDED : மே 05, 2025 11:44 PM

Google News

ADDED : மே 05, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்:42 என்ற அரசு பேருந்து, திருத்தணியில் இருந்து மேல்திருத்தணி, சூர்யநகரம், புச்சிரெட்டிப் பள்ளி, பொதட்டூர்பேட்டை வழியாக கேசவராஜகுப்பம் வரை தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று மாலை 6:50 மணிக்கு, திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து கேசவராஜகுப்பம் நோக்கி புறப்பட்ட பேருந்தில், 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். திருத்தணி - சித்தூர் சாலையில் சென்ற போது, திடீரென பேருந்து பழுதாகி நின்றது. இதனால், ஒரு மணி நேரம் காத்திருந்து, மாற்று பேருந்தில் பயணியர் புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us