sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஆக 11, 2025 11:04 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் கஞ்சா விற்பதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த நபரிடம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அவர், பெரியபாளையம் தண்டுமாநகரைச் சேர்ந்த தியாகராஜன், 18 என்பது தெரிந்தது. அவரிடம் இருந்து, 370 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us