sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கார் - லோடு ஆட்டோ மோதல்: இருவர் காயம்

/

கார் - லோடு ஆட்டோ மோதல்: இருவர் காயம்

கார் - லோடு ஆட்டோ மோதல்: இருவர் காயம்

கார் - லோடு ஆட்டோ மோதல்: இருவர் காயம்


ADDED : ஜன 22, 2025 08:18 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, கீழ்அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யேசுபாதம் மகன் பாபு, 53, கோவிந்தசாமி மகன் பாபு,36. இருவரும் நேற்று மதியம், லோடு ஆட்டோவில் 'டைல்ஸ்' கொண்டு வருவதற்காக ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, தடுக்குப்பேட்டைக்கு சென்றுக் கொண்டிருந்தனர். ஆட்டோ பாபு, 36, என்பவர் ஓட்டிச் சென்றார்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, லோடு ஆட்டோவும், எதிரே வந்த மாருதி ஷிப்ட் காரும் மோதிக் கொண்டது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்த பாபு, ஓட்டுனர் பாபு ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us