sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறைக்குள் கஞ்சா வீசியவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

/

சிறைக்குள் கஞ்சா வீசியவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

சிறைக்குள் கஞ்சா வீசியவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

சிறைக்குள் கஞ்சா வீசியவர் உட்பட 4 பேர் மீது வழக்கு


ADDED : மார் 26, 2025 07:47 PM

Google News

ADDED : மார் 26, 2025 07:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல்:புழல் மத்திய சிறை விசாரணை பிரிவில், கண்காணிப்பு கோபுரம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கைதி அஜித் என்பவரை, சிறை காவலர்கள் பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

இதில், ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த 40 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. தொடர் விசாரணையில், கார்த்திக் என்ற கைதியை சந்திக்க வந்த உறவினர் முருகன், சாலையில் இருந்து சிறைக்குள் கஞ்சாவை பொட்டலமாக சுருட்டி வீசியது தெரியவந்தது.

அதை, கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறை அறைக்குள் எடுத்து செல்ல முயன்றது தெரிய வந்தது. இது குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி, சிறைக்குள் கஞ்சா வீசிய முருகன், 28, சிறையில் கஞ்சா பயன்படுத்த முயன்ற கைதிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த கார்த்திக், விஜய், அஜித் ஆகிய நான்கு பேர் மீது, புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us