sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு

/

இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு

இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு

இடையூறாக பேனர் வைத்த ஐந்து பேர் மீது வழக்கு


ADDED : மார் 17, 2024 12:46 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

ஊத்துக்கோட்டை போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அங்கு 10 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட திருமண வரவேற்பு பேனர் இருந்தது தெரியவந்தது.

பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்த, அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப், வசந்த், தங்கராஜ், கண்மணி, சிவகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us