sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் உட்பட நால்வர் மீது வழக்கு

/

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் உட்பட நால்வர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் உட்பட நால்வர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் உட்பட நால்வர் மீது வழக்கு

1


ADDED : ஜூலை 19, 2025 11:11 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:11 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த குமாரி, 26, என்பவருக்கும், ஆந்திர மாநிலம் திருப்பதி பட்டாபிநகர் பகுதியைச் சேர்ந்த வினயகுமார், 32, என்பவருக்கும், 2023 பிப்., 2ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது குமாரியின் பெற்றோர், மகளுக்கு 40 சவரன் தங்க நகையும், வினயகுமாருக்கு, 6 சவரன் தங்க நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இருப்பினும், வினயகுமார், அவரது தந்தை ரகு, தாய் சரஸ்வதி, சகோதரி அருணாகுமாரி ஆகியோர், மீண்டும் வரதட்சணையாக பணம், நகை கொண்டு வருமாறு குமாரியை துன்புறுத்தி வந்தனர்.

நேற்று, திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குமாரி புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், வினயகுமார், ரகு, சரஸ்வதி, அருணாகுமாரி ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us