sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : ஜன 19, 2025 02:35 AM

Google News

ADDED : ஜன 19, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், மனைவியை கொடுமைப்படுத்தி தாக்கியதாக கணவர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த, சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மகன் உதயகுமார், 25. இவரது மனைவி சவீதா, 25. இவர்களுக்கு, ஐந்து மாதத்திற்கு முன், திருமணம் நடந்தது.

இந்த நிலையில், சவீதாவை, அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும்; நேற்று முன்தினம், தன்னை, கணவர் தாக்கியதாக, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மனைவியை தாக்கிய கணவர் உதயகுமார், மாமனார் ரஞ்சித்குமார், மாமியார் பார்வதி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us