sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்

/

சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்

சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்

சாலையோரம் கால்நடைகள் ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாததால் தொடரும் அவலம்


ADDED : ஜூன் 20, 2025 02:14 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொண்டஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளை இப்பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் கட்டி போட்டு மாட்டுத்தொழுவமாக மாற்றியுள்ளனர். இதனால் நெடுஞ்சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகள் சாலையின் பாதி பகுதியில் படுத்து இளைப்பாறுகின்றன.

இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் கால்நடைகளை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், மாட்டுத்தொழுவத்தை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கேரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us