sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி உலா வரும் கால்நடைகள்

/

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி உலா வரும் கால்நடைகள்

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி உலா வரும் கால்நடைகள்

சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி உலா வரும் கால்நடைகள்


ADDED : ஏப் 21, 2025 11:42 PM

Google News

ADDED : ஏப் 21, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பொதட்டூர்பேட்டை செல்லும் சாலையில் அடுத்தடுத்து அமைந்துள்ள இந்த பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதில், அரசு உயர்நிலை பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் இன்றி முள்வேலி போடப்பட்டுள்ளது. இந்த வழியாக ஆடு, மாடு உள்ளிட்டவை எளிதாக பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. இதனால், பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி, அரசு உயர்நிலை பள்ளியின் சுற்றுச்சுவரை முழுமையாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us