sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மூன்று ரயில்களின் சேவையில் மாற்றம்

/

மூன்று ரயில்களின் சேவையில் மாற்றம்

மூன்று ரயில்களின் சேவையில் மாற்றம்

மூன்று ரயில்களின் சேவையில் மாற்றம்


ADDED : நவ 19, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மற்றும் சென்ட்ரலில் நடைமேடை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.

இதனால், மூன்று ரயில்களின் சேவையில், தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 ↓எழும்பூர் - ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் விரைவு ரயில் வரும், 23ம் தேதி முதல் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்தில் இருந்து, மதியம் 2:50 மணிக்கு புறப்படும். ஜோத்பூர் - எழும்பூர் விரைவு ரயில், வரும் 26ம் தேதி முதல் தாம்பரத்துக்கு இயக்கப்படும்

 ↓எழும்பூர் - நாகர்கோவில் விரைவு ரயில், வரும் 21ம் தேதி முதல், தாம்பரத்தில் இருந்து இரவு 7:30 மணிக்கு இயக்கப்படும். அதுபோல், நாகர்கோவில் - எழும்பூர் விரைவு ரயில், வரும் 22ம் தேதி முதல் தாம்பரம் வரை இயக்கப்படும்

 ↓எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில், நாளை முதல் தாம்பரத்தில் இருந்து இரவு 8:55 மணிக்கு இயக்கப்படும். செங்கோட்டை - எழும்பூர் விரைவு ரயில் வரும் 21ம் தேதி முதல் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us