sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சோதனைச் சாவடி மையம்

/

 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சோதனைச் சாவடி மையம்

 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சோதனைச் சாவடி மையம்

 'பார்க்கிங்' ஏரியாவாக மாறிய சோதனைச் சாவடி மையம்


ADDED : பிப் 06, 2026 07:13 AM

Google News

ADDED : பிப் 06, 2026 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருமழிசை பகுதியில் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை காவல் சோதனை சாவடி மையம் பூட்டியே கிடப்பதால் இரு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.

திருமழிசை பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரகம் பூந்தமல்லி காவல் சரகத்துக்குட்பட்ட வெள்ளவேடு காவல் நிலைய வாகன சோதனைச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும், 50,௦௦௦த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இங்கு குண்டுமேடு பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் இரவு மட்டும் வெள்ளவேடு காவல் நிலைய போலீசார் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பகல் நேரங்களில், இந்த சோதனைச் சாவடி மையம் பூட்டியே கிடப்பதால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமழிசை பகுதியில் உள்ள வெள்ளவேடு காவல் நிலைய சோதனை சாவடியை, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us