sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பறிமுதல் சென்னை நபர் கைது

/

குட்கா பறிமுதல் சென்னை நபர் கைது

குட்கா பறிமுதல் சென்னை நபர் கைது

குட்கா பறிமுதல் சென்னை நபர் கைது


ADDED : மார் 29, 2025 02:27 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தி வருவதாக, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பட்டரைபெரும்புதுார் டோல்பிளாசா பகுதியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை நோக்கி வந்த 'ஹூண்டாய் வெர்ணா' காரை சோதனை செய்தபோது, 170 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சென்னை மண்ணடியைச் சேர்ந்த மஹிபால் சிங், 30, என்பவரை கைது செய்தனர். இதன் மதிப்பு 86,624 ரூபாய்.

இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us