sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போதை மாத்திரை கடத்திய சென்னை வாலிபர் கைது

/

போதை மாத்திரை கடத்திய சென்னை வாலிபர் கைது

போதை மாத்திரை கடத்திய சென்னை வாலிபர் கைது

போதை மாத்திரை கடத்திய சென்னை வாலிபர் கைது


ADDED : செப் 27, 2025 11:12 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:மும்பையில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செல்லும் விரைவு ரயிலில், போதை மாத்திரைகள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் நேற்று மாலை, திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, ரேணிகுண்டாவில் இருந்து, திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர் இறங்கினார். சந்தேகத்தின்படி, வாலிபரை பிடித்து விசாரணை செய்த போலீசார், 240 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், சென்னை திருவேற்காடைச் சேர்ந்த பாலகுமார், 22, என, தெரியவந்தது. அவரை கைது செய்த திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us