sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முழு கொள்ளளவை எட்டிய செருக்கனுார் ஏரி

/

முழு கொள்ளளவை எட்டிய செருக்கனுார் ஏரி

முழு கொள்ளளவை எட்டிய செருக்கனுார் ஏரி

முழு கொள்ளளவை எட்டிய செருக்கனுார் ஏரி


ADDED : செப் 28, 2025 01:39 AM

Google News

ADDED : செப் 28, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், கடந்த ஒரு மாதமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதுதவிர, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை ஏரி நிரம்பியதால், அதன் உபரிநீர் வெளியேறி சோளிங்கர் ஏரிக்கு வந்தது. அந்த ஏரியும் நிரம்பியதால், நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருத்தணி ஒன்றியம் வழியாக செல்லும் நந்தியாற்றில், செருக்கனுார் - சாமந்திபுரம் இடையே தடுப்பணை கட்டியதால், தண்ணீர் செருக்கனுார் ஏரிக்கு சென்றது.

தற்போது, செருக்கனுார் பெரிய ஏரியும் முழு கொள்ளளவை எட்டியதால், செருக்கனுார் சித்தேரிக்கு உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது.






      Dinamalar
      Follow us