sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவேற்காடில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்

/

திருவேற்காடில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருவேற்காடில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்

திருவேற்காடில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்கம்


ADDED : ஆக 13, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு: தமிழகத்தில், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லம் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர்திட்டத்தை' முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு, வடக்கு மாட வீதி, கூட்டுறவு நியாய விலைக்கடையில், 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை' அமைச்சர் நாசர் நேற்று துவக்கி வைத்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' வாயிலாக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்று கிழமைகளில், மேற்படி பயனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடி குடிமை பொருட்கள் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us