sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கலெக்டர் அறிவுரை

/

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கலெக்டர் அறிவுரை

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கலெக்டர் அறிவுரை

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க கலெக்டர் அறிவுரை


ADDED : பிப் 11, 2025 07:08 PM

Google News

ADDED : பிப் 11, 2025 07:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:அரசு பொதுத்தேர்வில் மாணவ - மாணவியர் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு பள்ளி மாணவ - மாணவியரின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, பள்ளி, மாணவ - மாணவியரின் தேர்ச்சி வீகிதம் குறைபாடு, குறைபாடுகளை களைந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி, வரும் பொதுத்தேர்வில் அதிகளவில் தேர்ச்சி விகிதம் அடைய வேண்டும் என, தலைமையாசிரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில், பொன்னேரி தொடக்க கல்வி அலுவலர் ரவி, மாவட்ட கல்வி அலுவலர் ரேச்சல் பிரபாவதி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us