sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்

/

புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்

புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்

புகார் பெட்டி: மின்கம்பியில் உரசும் மரக்கிளையால் அபாயம்


ADDED : டிச 04, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 04, 2025 05:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி கிராமத்தில் இருந்து மணவூர் செல்லும் சாலையில் ஏரிக்கரையில் மின்கம்பம் அமைந்துள்ளது. அருகே கருவேல மரங்கள் முளைத்துள்ளன.

இதன் கிளைகள் மின் கம்பிகளில் உரசுவதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பேரம்பாக்கம் மின்துறை அதிகாரிகள் மின்கம்பியை உரசி வரும் கருவேல மரக்கிளையை அகற்ற வேண்டும்.

- க. சந்திரன், சின்னமண்டலி.






      Dinamalar
      Follow us