sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர் மீது புகார்

/

அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர் மீது புகார்

அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர் மீது புகார்

அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கியவர் மீது புகார்


ADDED : மார் 28, 2025 10:46 PM

Google News

ADDED : மார் 28, 2025 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் நியூ டவுன் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ், 62. இவர், அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, மீஞ்சூரில் உள்ள அ.தி.மு.க., நகர செயலர் அலுவலகத்திற்கு சென்று, கிளை கழக படிவம் கேட்டுள்ளார்.

அங்கிருந்தவர்கள் படிவம் இல்லை எனக் கூறியதால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், அலுவலகத்தில் இருந்த அ.தி.மு.க,வினர், காமராஜை தாக்கினர். இதில், காமராஜ் கழுத்து மற்றும் முதுகில் காயமடைந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது தொடர்பாக காமராஜ், அ.தி.மு.க., நகர செயலர் உள்ளிட்ட, ஆறு பேர் மீது மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us