sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி

/

கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி

கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி

கட்டட தொழிலாளி தவறி விழுந்து பலி


ADDED : அக் 06, 2024 07:13 PM

Google News

ADDED : அக் 06, 2024 07:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைச் சேர்ந்தவர் ராஜா, 55; கட்டட தொழிலாளி. இவர், கும்மிடிப்பூண்டியில் தங்கி கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் மாலை கும்மிடிப்பூண்டி அடுத்த தலையாரிபாளையம் கிராமத்தில், மாரி என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, 5 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயம் அடைந்தார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரம்பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us