sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

/

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி

கொரியர் ஊழியர் மயங்கி விழுந்து பலி


ADDED : மார் 18, 2025 09:19 PM

Google News

ADDED : மார் 18, 2025 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 38. இவர், தனியார் கொரியர் அலுவலகத்தில், டெலிவரி வேலை செய்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

மதியம் திருத்தணி அடுத்த மத்துார் பகுதியில் கொரியர் கொடுக்க பேருந்தில் சென்றார். அப்போது, மத்துார் ரயில்வே கேட் அருகே இறங்கி நடந்து சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us