sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின் ஒயரில் சிக்கி பசு மாடு பலி

/

மின் ஒயரில் சிக்கி பசு மாடு பலி

மின் ஒயரில் சிக்கி பசு மாடு பலி

மின் ஒயரில் சிக்கி பசு மாடு பலி


ADDED : ஜூன் 12, 2025 03:00 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 03:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சேர்ந்தவர் சரளாதேவி, 47. இவருக்கு சொந்தமான பசு மாட்டை நேற்று முன்தினம் வயல்வெளியில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்தார். வயல்வெளியில் சென்ற மின்கம்பத்தில் இருந்து ஒரு மின் ஒயர் அறுந்து விழுந்திருந்தது.

மாலையில் சரளாதேவி பசு மாட்டை ஓட்டி வருவதற்கு சென்ற போது, பசு மாடு மின் ஒயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பசு மாடு இறந்தது. பசு மாட்டின் கயிறை பிடித்த சரளாதேவிக்கு தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us