sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீஞ்சூரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடு பலி

/

மீஞ்சூரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடு பலி

மீஞ்சூரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடு பலி

மீஞ்சூரில் அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி மாடு பலி


ADDED : மார் 28, 2025 10:43 PM

Google News

ADDED : மார் 28, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் ஜவகர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 30. இவர், பசு மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை, இவரது ஆறு பசு மாடுகள், மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது, திடீரென குடியிருப்பு பகுதியில் இருந்த மின்ஒயர் அறுந்து கீழே விழுந்தது. இதில், பாலாஜியின் பசு மாடு ஒன்று அறுந்து கிடந்த மின்ஒயரில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

தகவல் அறிந்து வந்த மின் வாரியத்தினர், மின் இணைப்புகளை துண்டித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக, மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us