sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி

/

இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி

இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி

இடவசதி இல்லாததால் வாடிக்கையாளர் கடும் அவதி


ADDED : மே 10, 2025 03:03 AM

Google News

ADDED : மே 10, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுார், காமராஜர் தெருவில் வாடகை கட்டடத்தில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், 25,000க்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கி கிளையில், போதிய இடவசதி இல்லை.

இதனால், வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், படிவங்களை பூர்த்தி செய்யவும், பரிவர்த்தனை செய்யவும், வங்கிக்கு வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், வங்கிக்கு வருவோரின் வாகனங்கள், தெருவை அடைத்துக் கொண்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன.

எனவே, இந்தியன் வங்கி கிளையை, போதிய இடவசதியுடன் கூடிய கட்டடத்திற்கு இடம் மாற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us