sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆமை வேக பணியால் பட்டாபிராமில் ஆபத்து

/

ஆமை வேக பணியால் பட்டாபிராமில் ஆபத்து

ஆமை வேக பணியால் பட்டாபிராமில் ஆபத்து

ஆமை வேக பணியால் பட்டாபிராமில் ஆபத்து


ADDED : மார் 24, 2025 02:40 AM

Google News

ADDED : மார் 24, 2025 02:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில், 'டொரெண்டோ' காஸ் குழாய் பதிக்கும் பணி, பல மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக, பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. பட்டாபிராம், ராதாகிருஷ்ணன் தெரு அருகே சி.டி.எச்., அணுகு சாலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது.

அதில் குழாய் பதிக்கப்பட்ட நிலையில், பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை முறையாக மூட நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us