sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

/

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்


ADDED : ஏப் 23, 2025 02:14 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை, நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, வேலைக்கு செல்லும் உள்ளூர், வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வோர் என, அனவரும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

சில இடங்களில் சரக்கு வாகனத்தில் ஏற்றப்படும் பொருட்களின் மேல் ஆபத்தான வகையில் அமர்ந்து பயணம் செய்து வருகின்றனர்.

மேலும், கதவு அமைக்கப்பட்ட சரக்கு வாகனங்களில், கதவை திறந்து வைத்து பயணம் மேற்கொள்ளும்போது, இருசக்கர வாகனத்தில் செல்வோர், திறந்த நிலையில் உள்ள கதவால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், இவர்களை கண்டு காணாமல் விட்டு விடுகின்றனர்.

எனவே, சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us