sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை திருக்கல்யாணம்

/

திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் தெய்வானை திருக்கல்யாணம்


ADDED : மே 09, 2025 01:37 AM

Google News

ADDED : மே 09, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ விழா, கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து தினமும் உத்சவ முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை என இரு வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் இரவு, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று, மாலை 6:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்திலும், தொடர்ந்து குதிரை வாகனத்திலும் வலம் வந்தார்.

பின் இரவு, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.






      Dinamalar
      Follow us