sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

/

டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2024 07:58 PM

Google News

ADDED : அக் 26, 2024 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த அகூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மல்லிகா, அவரது மகன் பத்ரி ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வதாக, அதே பகுதியை சேர்ந்த பிரபு, அவரது மனைவி இளவேனில், கடந்த, 24ம் தேதி திருத்தணி டி.எஸ்.பி., கந்தனிடம் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், நேற்று மல்லிகா, அவரது மகன் பத்ரி, மகள்கள், சிந்து, பிந்து ஆகியோர் மற்றும் உறவினர்கள், திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கஞ்சா விற்பதாக பொய்யான புகார் கொடுத்த, பிரபு அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.

திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us