sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

/

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு


ADDED : மே 10, 2025 02:31 AM

Google News

ADDED : மே 10, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:ஆரணி அடுத்த எருக்குவாய் கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. நேற்று பகல் நேரத்தில், அலுவலக பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் ஒருவர், அங்கிருந்த எருக்குவாய், சேர்பேடு, மணலி ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட, பசலி 1434 அடங்கல் புத்தகங்களை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் அளித்த புகாரின்படி, ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us