ADDED : மே 11, 2025 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்,:மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58; அரசு பேருந்து ஓட்டுநர்.
மதுராந்தகம் பணிமனை எதிரே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஆம்னி பேருந்து மோதியது. இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார், தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

