sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஓட்டுநருக்கு நெஞ்சு வலி மரத்தில் மோதி பரிதாப பலி

/

ஓட்டுநருக்கு நெஞ்சு வலி மரத்தில் மோதி பரிதாப பலி

ஓட்டுநருக்கு நெஞ்சு வலி மரத்தில் மோதி பரிதாப பலி

ஓட்டுநருக்கு நெஞ்சு வலி மரத்தில் மோதி பரிதாப பலி


ADDED : மார் 31, 2025 03:00 AM

Google News

ADDED : மார் 31, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, வைப்பமாலை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன், 40; லாரி ஓட்டுநர்.

திருச்செங்கோட்டில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை செல்லும் வழியில், பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, லாரி ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், லாரி நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us