sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

/

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை

டி.எஸ்.பி., அலுவலகம் முற்றுகை


ADDED : மார் 12, 2024 05:12 AM

Google News

ADDED : மார் 12, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே கரும்புகுப்பம் கிராமத்தில் வசித்தவர் தினேஷ், 32. ரயில்வே ஒப்பந்த ஊழியர். ஏழு மாதங்களுக்கு முன், சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த பிரதிபா, 28, என்ற பெண்ணை திருமணம் செய்தார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், இம்மாதம், 8ம் தேதி, வீட்டில் துாக்கிட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக, அவரது மனைவி பிரதிபா, மனைவியின் அக்கா கணவர் ராஜா ஆகியோர் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாக வீடியோ ஒன்றை, தினேஷ் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, தினேஷின் உறவினர்கள், நேற்று கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.






      Dinamalar
      Follow us