sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எரும்புதின்னி கடத்தல் எட்டு பேர் கைது

/

எரும்புதின்னி கடத்தல் எட்டு பேர் கைது

எரும்புதின்னி கடத்தல் எட்டு பேர் கைது

எரும்புதின்னி கடத்தல் எட்டு பேர் கைது


ADDED : செப் 21, 2024 02:26 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில், எறும்புத்தின்னி கடத்தி விற்க முயற்சி செய்வதாக பள்ளிப்பட்டு வனசரக அலுவலர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனசரகர் சங்கர் தலைமையிலான வனத்துறையினர், அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அந்த ஆட்டோவில் ஒரு பையில் எறும்பு தின்னி இருப்பதை கண்டனர்.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரகாஷ், 53, சர்புதீன், 39, ஆனந்தராஜ், 31, மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத், 58, சேல பத்திர ரெட்டி, 58, மனோஜ், 24, ஜெகதீஷ்,30, முனிராஜரெட்டி, 58, ஆகியோர் கடத்தி வந்தது தெரிய வந்தது.

எட்டு பேரையும் கைது செய்த வனத்துறை அதிகாரிகள் பள்ளிப்பட்டு கோர்ட்டில் ஆஜர் செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us