sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குடும்ப தகராறில் தாக்குதல் எட்டு பேர் மீது வழக்கு

/

குடும்ப தகராறில் தாக்குதல் எட்டு பேர் மீது வழக்கு

குடும்ப தகராறில் தாக்குதல் எட்டு பேர் மீது வழக்கு

குடும்ப தகராறில் தாக்குதல் எட்டு பேர் மீது வழக்கு


ADDED : நவ 22, 2024 08:46 PM

Google News

ADDED : நவ 22, 2024 08:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வீரக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் சந்திரலேகா 21.

இவருக்கும் ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த பாலாஜிக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக சித்திரலேகா கடந்த வாரம் தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பாலாஜி தனது உறவினர்களுடன் வீரக்கோவில் கிராமத்திற்கு வந்தார்.

அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கட்டையால் தாக்கிக் கொண்டனர். இது குறித்து இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us