sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை

/

சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை

சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை

சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை


ADDED : டிச 10, 2024 12:57 AM

Google News

ADDED : டிச 10, 2024 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை பார்வதி தேவி மடியில் தலைவைத்து படுத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இங்கு, மூலவர் வால்மிகீஸ்வர சுவாமிக்கு உலக நன்மைக்காக நேற்று காலை, ஏகதின வில்வ லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.

காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மற்றும் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us