sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது

/

சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது

சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது

சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது


ADDED : ஏப் 23, 2025 09:35 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடியைச் சேர்ந்த, 38 வயது பெண்ணுக்கு, 13 வயது மகள் உள்ளார். சிறுமி, அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமியின் வீடு எதிரே குமார், 53 என்பவர் வசித்து வருகிறார். இவர், சிறுமியிடம் தவறான செய்கை காட்டி, தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி ஆவடி அனைத்து மகளிர் போலீசார், குமாரை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us