sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

/

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயிலில் அடிபட்டு பலி


ADDED : செப் 11, 2025 09:56 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில், நேற்று காலை 11:00 மணிக்கு, பொன்னேரி ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது, 70 வயது மதிக்கத்தக்க முதியவர், முதல் நடைமேடையில் இருந்த கவுன்டரில் டிக்கெட் வாங்கி கொண்டு, இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக, அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது, நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயிலில் அடிபட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். எண்ணுார் செல்வதற்காக டிக்கெட் எடுத்திருந்ததால், அப்பகுதியை சேர்ந்தவரா என, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us