sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

/

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி


ADDED : ஏப் 09, 2025 02:14 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன், 60. இவர் கடந்த 6ம் தேதி மாலை நரசமங்களம் பெரிய ஏரியில் மீன் பிடிக்க செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.

வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மறுநாள் காலை அவரது மகன் செல்வம் மற்றும் உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது, சின்னபையன் ஏரியின் மதகு பகுதியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

மப்பேடு போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us