sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

/

பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி


ADDED : ஜூலை 27, 2025 09:02 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:பாம்பு கடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த சேலை பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் ஜேம்ஸ், 80. இவரது மனைவி அன்னபுஷ்பம், 70. இவர், கடந்த 22ம் தேதி வீட்டருகே நின்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரது வலது காலில் கடித்தது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us