sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தீக்காயம் ஏற்பட்ட மூதாட்டி பலி

/

தீக்காயம் ஏற்பட்ட மூதாட்டி பலி

தீக்காயம் ஏற்பட்ட மூதாட்டி பலி

தீக்காயம் ஏற்பட்ட மூதாட்டி பலி


ADDED : ஜன 29, 2025 07:08 PM

Google News

ADDED : ஜன 29, 2025 07:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் மனைவி சரஸ்வதி, 70.

இவர் கடந்த 7 ம் தேதி வீட்டின் வெளியே இருந்த அடுப்பில் வைக்கப்பட்டிருந்த வெந்நீரில் கால் தடுக்கி விழுந்தார். இதில் தீக்காயம் ஏற்பட்டு படுகாயமடைந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இறந்தார்.

மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us