sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கூடப்பாக்கத்தில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் திறப்பு

/

 கூடப்பாக்கத்தில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் திறப்பு

 கூடப்பாக்கத்தில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் திறப்பு

 கூடப்பாக்கத்தில் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் திறப்பு


ADDED : நவ 20, 2025 03:47 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை: திருமழிசை அடுத்த கூடப்பாக்கத்தில் புதிய மின்வாரிய உதவி பொறியாளர்கள் அலுவலகம் நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.

திருமழிசை அடுத்த கூடப்பாக்கம், வெள்ளவேடு, புதுச்சத்திரம், நேமம் உட்பட பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால், பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, புதிய மின்வாரிய அலுவலகம் கேட்டு, அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

நேற்று கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், புதிதாக மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமையில் நடந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதன் மூலம் கூடப்பாக்கம், நேமம், வெள்ளவேடு, புதுச்சத்திரம் உட்பட சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 8,000 வீடுகள் பயன்பெறும் என, மின்வாரிய உதவி மேற்பார்வையாளர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us